இனிய காலைப் பொழுது

மெல்லிய இளந் தென்றல் வீச இலைகளின் மேல் உள்ள பனித்துளிகள் காற்றின் இதமான அசைவால் ஒன்றுடன் ஒன்று தழுவிய வண்ணம் இருக்கின்றன.

இவற்றின் மத்தியில் வைகறையின் கதாநாயகன் தங்கத்தை குளைத்து தனது உடல் எங்கும் விசிறிய வண்ணம் தனது ஒளியினைப் பரப்ப எண்ணி வான் மேல் வீறு நடை போ டுகின்றான்

ஜந்தறிவு ஜீவன்கள் தத்தமதது குரல்களால் இறைவனைப் புகழ்ந்த வண்ணம் எழுகின்றன உறக்கத்தில் இருந்த மெட்டுக்கள் இதல்களை மெல்ல மெல்ல திறக்கின்றன.

செவ் வானம் சிவக்க அனைவரும் தத்தமது வேலை ஆரவாரத்துடன் தொடங்குகின்றனர்.

0 comments: