விடியலைத்தேடும் யாழருவி

தாயின் பாலுக்கு அழுத காலம்போய் தாயின் மார்பில் பால்சுரக்க தாயின்முன் முண்டமாய்க்கிடக்கும் பச்சிளம் பாலகர்களின் எண்ணிக்கை கொஞ்சமா நெஞ்சமா? ஏன் இவ்வாறான வெறித்தனமாக வாழ்க்கைதாயைத்தவிர வேறு ஒன்றும் தெரியாத பாலகனை கொல்வது ஏன்?இதுவா உனது புத்தனின் போதனை!