உன் நினைவலைகளில் நான்

காதல் என்னும் மை எடுத்து நான் உன் முகம் வரைய நினைத்த வேளை என் உயிர் ஊசல் ஆடுதடி

என் உயிர் பிரியும் முன் உன் முகம் நான் வரைய மாட்டேனா உன் நினைவில் என்றும் நான்.