விடியலைத்தேடும் யாழருவி

தாயின் பாலுக்கு அழுத காலம்போய் தாயின் மார்பில் பால்சுரக்க தாயின்முன் முண்டமாய்க்கிடக்கும் பச்சிளம் பாலகர்களின் எண்ணிக்கை கொஞ்சமா நெஞ்சமா? ஏன் இவ்வாறான வெறித்தனமாக வாழ்க்கைதாயைத்தவிர வேறு ஒன்றும் தெரியாத பாலகனை கொல்வது ஏன்?இதுவா உனது புத்தனின் போதனை!

1 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in